முக்கியச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இத்தாலி பியல்லா நகரில் உணர்பூர்வமாக நடைபெற்ற மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு

அனைத்துலக ரீதியில் நடைபெறும் வீரவணக்க நிகழ்வு 31.05.2025 இத்தாலி பியல்லா நகரில் இடம் பெற்றது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்,2009 ஆம்…

இத்தாலி பியல்லாவில் 31.05.2025 சனிக்கிழமை அன்று அனைத்துலக ரீதியில் நடைபெறும் வீரவணக்க நிகழ்வு

அனைவருக்கும் வணக்கம். தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதியில் வீரச்சாவடைந்து மாவீரர்களாக…

இத்தாலி நாப்போலியில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2025

தமிழின அழிப்பின் 16ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இத்தாலி நாப்போலி திலீபன் தமிழ்ச்சோலையில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள்,…

இத்தாலி ஜெனோவா நகரில் தமிழின அழிப்பு நினைவுநாளை முன்னிட்டு இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல்

முள்ளிவாய்க்கால் மண்ணில் நின்று மானச்சாவடைந்த மக்களுக்கு நீதி கேட்டு (18/05/2025) ஞாயிற்றுக்கிழமை 19:00 மணிக்கு Piazza Henry Dunat-4Piscina Di…

இத்தாலி ரெஜியோ எமிலியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2025

தமிழின அழிப்பின் 16ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வானது 18/05/2025 இத்தாலி ரெச்சியோ எமிலியாவில் Piazza della Vittoria, என்னும்…

இத்தாலியில் இளையோர்களால் நடாத்தபட்ட அடையாளம் காப்போம்

ஜெனோவா,பியல்லா, ரெச்சியோ எமிலியா,போலோனியா திலீபன் தமிழ்ச் சோலைகளில் தமிழின அழிப்பு நாளிற்கான “அடையாளம் காப்போம்” பிரத்தியேகச் சிறப்பு வகுப்புகள் இடம்பெற்றது…

இத்தாலி பியல்லாவில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2025

முள்ளிவாய்க்கால் மே 18 இன், 16ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 18/05/2025 இன்று, இத்தாலி, பியல்லா மாநகரில் “முள்ளிவாய்க்கால்…

இத்தாலி ரோமில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2025

தமிழின அழிப்பின் 16ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 18/05/2025 இன்று, இத்தாலி, ரோம் மாநகரில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.மாணவர்கள் பெற்றோர்கள்,…

இத்தாலி போலோனியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2025

தமிழின அழிப்பின் 16ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வானது 18/05/2025 இன்று, இத்தாலி போலோனியா திலீபன் தமிழ்ச்சோலையில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது…

தமிழின அழிப்பு நினைவுநாள் போட்டிகளின் முடிவுகள்

அனைத்துலகரீதியில் தமிழின அழிப்பு நினைவு நாள் தொடர்பாக அனைத்துலக தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் நடத்தப்பட்ட போட்டிகளில் இத்தாலியில் இருந்து பங்கேற்று வெற்றி…

உங்கள் கவனத்திற்கு