இத்தாலி லிகூரியா தமிழ்ச் சங்கத்தின் பங்களிப்பில் கல்விக்கு கரம் கொடுப்போம் செயற்திட்டதினூடாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு !

கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் செயற்திட்டதினூடாக இத்தாலி லிகூரியா தமிழ்ச் சங்கத்தின் பங்களிப்பில் 06/02/2025 வியாழன் முல்லை மாவட்டம் தேவிபுரம் புதியகுடியிருப்பு கிராமத்தில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 30 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

உங்கள் கவனத்திற்கு