நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது பழமொழி. நோயின்றி வாழ உடலாரோக்கியமும் உளமகிழ்வும் வேண்டும். உடல் உறுதியடைய நிறையுணவை உண்ண வேண்டும்….
சிறப்பு கட்டுரை
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது பழமொழி. நோயின்றி வாழ உடலாரோக்கியமும் உளமகிழ்வும் வேண்டும். உடல் உறுதியடைய நிறையுணவை உண்ண வேண்டும்….
தஞ்சைப் பெரிய கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில், தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த தொன்மை என தமிழர் பெருமையின் சுரங்கமாகத்…
நவம்பர் 27 தமிழீழ மாவீரர் நாள். எம் தாயக விடுதலைக்காக தம் உயிர்களை உவந்தளித்த ஆயிரம் ஆயிரம் உன்னத மாவீரத்…
பண்டைத் தமிழரின் வாழ்வியல் பதிவுகளை உலகுக்கு வெளிக்காட்டும் சான்றுகளுள் நடுகற்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.நடுகல் என்பது இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக்கல்…
ஓர் இனம் அடக்குமுறைகளால் ஆட்கொள்ளப்படும் போதும் அவ்வினத்துக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் போதும், அதற்கெதிராக அமைதிவழியில் போராட்டங்கள் ஆரம்பிக்கின்றன. அமைதிவழிப்போராட்டங்கள்…
1954 இல் வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளை-பார்வதி தம்பதியருக்கு பிறந்தார் எமது தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள். உலக அரசியலிலும்,…
தாயகத்தில் எமது வீரவேங்கைகள் விதைக்கப்பட்டு கண்ணுறங்கும் புண்ணிய பூமி “மாவீரர் துயிலும் இல்லம்”. இவ் உறைவிடத்தின் தோற்றம் மற்றும் முக்கியத்துவத்தையும்…
எம் தமிழீழத்தில் எமது தானைத் தலைவன் மாண்புமிகு பிரபாகரன் அவர்கள் ஒரு அரசாங்கத்தை நடத்தினார். அந்த அரசாங்கத்தில் ஒரு சில இறுக்கமான…
1925 யூன்28 இல், யாழ்ப்பாணத்தில் சேர்.வைத்திலிங்கம் துரைச்சாமியின் வீட்டில் (வீட்டின் பெயர் மகேந்திரகிரி) வட்டமேசை மாநாடு ஒன்று நிகழ்ந்தது. தமிழர்…
தமிழுக்கு தொண்டு செய்தவர்கள் யாரென்று நாம் பட்டியலிட்டோமானால் அதில் பிற மதத்தவரும் பிற இனத்தவர்களும் என அனேகமானவர்கள் இடம்பெறுவர். தமிழுக்கு…