முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள்

ஐக்கிய நாடுகள் அவை ஆணையாளர் வதிவிடத்தின் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம்

தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்கவும் தமிழர்களுக்கு தமிழீழமே உறுதியான தீர்வு…

ஐக்கிய நாடுகள் அவையினை வந்தடைந்த ஈருருளிப்பயணம்

சிங்களப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை மற்றும் ஐரோப்பிய நாடுகளை தமிழர்களின் நியாயமான…

18ம் நாளாக (19/09/2021) பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் ஐக்கிய நாடுகள் அவையினை அண்மிக்கின்றது

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் உண்ணா விரதப்போராட்டத்தின் 34 ம் ஆண்டின் 5 ம் நாள் நினைவில்…

17ம் நாளாக (18/09/2021) தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் ஐ.நாவினை அண்மிக்கின்றது

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவினுடைய 4ம் நாள் தொடர் உண்ணா நோன்பின் 34ம் ஆண்டு நினைவில் நிற்கின்றோம். இன்னும்…

16ம் நாளாக (17/09/2021) தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம்

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் விடுதலை அறைகூவலை நெஞ்சிலே சுமந்து கடந்த 02/09/2021 பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த…

இத்தாலியில் G20 சர்வமத மாநாட்டிற்கு வருகை தந்த மகிந்த ராஜபக்ச

கடந்த நாட்களில் (12-14 செப்டம்பர் 2021) இத்தாலி, பொலோனியா நகரில் G20 சர்வமத மாநாடு நடைபெற்றது. இம் மாநாட்டில் இத்தாலி…

15ம் நாளாக (16/09/2021) தமிழீழ விடுதலைக்காக சுவிசு நாட்டில் வீறு கொண்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம்.

தமிழீழ விடுதலை வேண்டி தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணா உண்ணா நோன்பினை நல்லைத்தெருவில் ஆரம்பித்த 2ம் நாளில் வீறு…

14ம் நாளாக (15/09/2021) தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் சுவிசு நாட்டினை வந்தடைந்தது. (1048Km)

தமிழர்களின் தேசம் விடுதலை பெற நல்லூர் முன்றலில் 12 நாட்கள் அறவழியில் உண்ணா நோன்பிருந்த தியாகி லெப்.கேணல் திலீபன் அண்ணா…

12ம் நாளாக (13/09/2021) 3ம் தலைமுறையின் பங்களிப்போடு மனித நேய ஈருறுளிப்பயணம் சென்றுகொண்டு இருக்கின்றது

தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வலியுறுத்தியும் தமீழமே நிரந்தர தீர்வாகும் என்பதனை முன்னிறுத்தியும் பிரித்தானியாவில் இருந்து 5 நாடுகளை…

11ம் நாளாக (12/09/2021) பிரான்சு நாட்டில் தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம்

சார்குமின், சாருனியோன், பால்சுபூர்க் மாநகரசபை முதல்வர்களையும் ஊடகங்களையும் சந்தித்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தியபடி காவற்துறை…