முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள்

கொரோனாவைரசு, Maturità சம்மந்தமாக Azzolinaவின் தெளிவுப்படுத்தல்கள்

Maturità சம்மந்தமாக கல்வி அமைச்சர் Azzolinaவிடம் இருந்து சில தெளிவுப்படுத்தல்கள் வந்துள்ளன.Maturità, கணினி வழியூடாக இல்லாமல், முன்னிலையில் நடைபெறும் என…

குணமடைந்தவர்களின் உடலில் பிறபொருளெதிரிகள் உருவாகுகின்றன!

ஏப்ரல் 29 அன்று “Nature Medicine” என்ற மருத்துவ பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ஒரு சீன ஆய்வு ஒரு நல்ல செய்தியைத்…

30.04.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 30-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 205,463. நேற்றிலிருந்து 1,872 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.9%). இவற்றில்:…

உறவினர்களை சந்திப்பதற்கு புதிய சுயஅறிவிப்புப் படிவத்தின் விதிமுறைகள்

கட்டம் 2 மே 4 இலிருந்து ஆரம்பமாகும் என அரசாங்கம் தெரிவித்திருந்ததின் படி அதற்குரிய ஆணையையும் வெளியிட்டிருந்தது. அவ் ஆணையின்…

வைரசுத் தடுப்பூசி பரிசோதனை வெற்றியடைந்தால் செப்டம்பரில் தயாராகும்

கொரோனாவைரசுக்கு எதிராக உருவாக்கப்பட்ட சோதனை தடுப்பூசியை முதலில் இத்தாலிய ஆராய்ச்சியாளர் Elisa Granato மற்றும் ஆஸ்திரேலியர் Edward O’Neill போட்டுள்ளார்கள்.Oxford…

29.04.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 29-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 203,591. நேற்றிலிருந்து 2,086 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+1.0%). இவற்றில்:…

கொரோனவைரசு தொற்றும் இடங்களில் குழந்தைகளை தாக்கும் Kawasaki நோய்

ஐரோப்பாவின் பல பகுதிகளில் உள்ள குழந்தை மருத்துவர்கள் ஒரு அரிய அழற்சி/வீக்கம் நோய்க்குறியால் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருவதாக…

Genova, Morandi பாலத்தின் மறு மலர்ச்சி

Genovaவில் அமைந்துள்ள Morandi பாலம் Riccardo Morandi எனும் பொறியியலாளரால் வடிவமைக்கப்பட்டு 1963-1967க்கு இடையிலான காலப்பகுதியில் கட்டப்பட்டது. இது Genova…

28.04.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 28-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 201,505. நேற்றிலிருந்து 2,091 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+1.0%). இவற்றில்:…

ஜேர்மனியில் தொற்றுநோய் இனப் பெருக்க எண் R0 1 ஆக உயர்வு

கடந்த வாரம் முதல் ஜேர்மனியில் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன, ஆனால் சமூக இடைவெளி இன்னும் நடைமுறையில் உள்ளது. மேலும், நேற்று…