தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுசுமந்த மனனப்போட்டி 2022
இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கலைபண்பாட்டுக் கழகத்தினரால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுசுமந்த மனனப்போட்டி 2022 நேற்றைய தினம்…
செய்திகள்
இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கலைபண்பாட்டுக் கழகத்தினரால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுசுமந்த மனனப்போட்டி 2022 நேற்றைய தினம்…
தேச விடுதலைக்காய் வெஞ்சமரில் களமாடி தம் உயிரை ஈகம் செய்த வீரமறவர்களின் தியாகங்களை கௌரவிக்கும் நிகழ்வு மாவீரர்களின் பெற்றோர்கள், உறவுகள்…
தமிழீழத் தாய்த்திருநாட்டின் விடுதலைக்காக தம்முயிரைத் தற்கொடையாக்கி தமிழின மக்களின் நெஞ்சங்களில் நீங்காது நிறைந்திருக்கும் மாவீரப் புனிதர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்கள், உடன்பிறப்புகள்…
விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி என்கின்ற எமது தேசியத் தலைவரின் சிந்தனைக்கு இணங்க, எமது மாவீரச் செல்வங்களின் வீரம் அறிந்து, நினைவு…
இத்தாலி திலீபன் தமிழ்ச் சோலைகளில் மாவீரர் நினைவு சுமந்த ஓவியப் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இப்போட்டியில் செனோவா, பியல்லா, ரெச்சியோ…
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் 22/10/2022 சனிக்கிழமை அன்று இணையவழியில் நடாத்தப்பட்ட அறிவாடல் இறுதிப் போட்டியில் இத்தாலியில் இருந்து…
அனைத்துலகத் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையால் இணையவழியில் நேற்று அறிவாடல் போட்டிகள் நடாத்தப்பட்டது. அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் நிர்வாகத்தின்…
சகாயசீலி பேதுருப்பிள்ளை எனும் இயற்பெயரைக் கொண்ட 2ம் லெப். மாலதி 04/01/1967 அன்று மன்னாரில் பிறந்தார். பெண்கள், அடிமைக் கூண்டுக்குள்…
இத்தாலி போலோனியா (Bologna) நகரில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களது 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு 09/10/2022 மதியம்…
இத்தாலியில் ரெச்சியோ எமிலியா, செனோவா, பியல்லா, பலெர்மோ ஆகிய பிரதேசங்களில் 26-09-2022 அன்று தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும்…