மாணவர் எழுச்சி தேசத்தின் மலர்ச்சி – இணையவழி மாநாடு
தமிழ் மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு 06/06/2021 அன்று மாணவர் எழுச்சி தேசத்தின் மலர்ச்சி எனும் தலைப்பில் இணையவழி மாநாடு…
செய்திகள்
தமிழ் மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு 06/06/2021 அன்று மாணவர் எழுச்சி தேசத்தின் மலர்ச்சி எனும் தலைப்பில் இணையவழி மாநாடு…
தேசிய விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தனது வாழ்வைத் தியாகம் செய்தவர் பொன் சிவகுமாரன். அவருடைய…
இளைய தலைமுறையினரின் தமிழ்க் கல்வியையும் இன இருப்பையும் முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட பாடநூல்களை 11 நாடுகளில் ஒரே நாளில், இன்று 05/06/2021,…
ஈழத்திருநாட்டின் தனித்தமிழர் தாயகமாக சிறப்புகள் பலகொண்ட வட மாகாணத்தில் யாழ்மாவட்டத்தின் கிழக்குப்பகுதியில் அச்சுவேலி எனும் அழகிய கிராமம் அமைந்துள்ளது.இக்கிராமத்தின் உப…
ஓர் இனம் தான் வாழ்ந்த தனக்குச் சொந்தமான ஆள்புலத்தை என்றுமே மாற்றானிடம் விட்டுக்கொடுத்ததில்லை…ஆனால் அந்த இனத்திடமிருந்து மண்ணை பறித்து, அவர்களை…
எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு தொடர்ந்து போராடுவோம் முள்ளிவாய்க்காலில் அதியுச்சத் தமிழின அழிப்பிற்குத் தலைமையேற்று நடாத்திய சிங்களப் பௌத்த பேரினவாத அரசாங்கம்,…
“பெரு மதிற்பிற்குரிய எம் தமிழ் உறவுகளே! முள்ளிவாய்க்கால் எமக்கு முடிவல்ல, உணர்வுள்ள தமிழராய் உரிமைக்காய் தொடர்ந்து போராடுவோம்.” ஐ.நா. மனித…
27 ஏப்ரல் 2021 அன்று, உயர் பதவிகள் தொடர்பான இலங்கையின் பாராளுமன்றக்குழு, சிறிலங்காவின் முன்னாள் விமானப்படை மார்சல் சுமங்கல டயஸை…
மே18 தமிழினப்படுகொலை உச்சம் தொட்ட நாள், தமிழீழம் சிதைக்கப்பட்ட நாள், சிங்களத்தின் கோரமுகம் உலகிற்கு வெளிப்பட்ட நாள், இப்பூமிப்பந்தில் மனிதம்…
விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் நாட்டுப்பற்றாளர்கள் எவ்வளவு ஒரு பெரிய சக்தியாக திகழ்ந்து வருகின்றார்கள் என்கின்ற உண்மையை நாம் ஒருநாளும் மறந்திடவோ…