31 மார்ச் இத்தாலிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்.
கொரோனா வைரசால் உயிரிழந்த மக்களுக்காக 31 மார்ச் இத்தாலி முழுவதும் துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நகரசபை தலைவர்களும் 12…
செய்திகள்
கொரோனா வைரசால் உயிரிழந்த மக்களுக்காக 31 மார்ச் இத்தாலி முழுவதும் துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நகரசபை தலைவர்களும் 12…
கடந்த வாரம் நடைபெற்ற ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களின் சந்திப்புக்குப் பின்பு உறுதியான உதவிகள் வழங்கப்படவில்லை என இத்தாலி அரசாங்கம் ஏமாற்றமடைந்தது….
27/03/2020 அன்று IBC தமிழ் நேரலையில் இத்தாலியின் தற்போதைய நிலவரத்தை விளக்கிய பேட்டியின் பதிவு கீழே. IBCTamil தொலைக்காட்சி நடாத்திய…
இன்று உயர் சுகாதார நிறுவனத் (Istituto Superiore di Sanitá – ISS) தலைவர் Silvio Brusaferro Romaவில் நடைபெற்ற…
கொரோனாவைரசால் நாளுக்கு நாள் வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், ஏனைய சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பலியாகும்…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 27-03-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 86.498. நேற்றிலிருந்து 5.959 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+7.4%). இவற்றில்:…
25/03/2020 அன்று IBC தமிழ் நேரலையில் இத்தாலியின் தற்போதைய நிலவரத்தை விளக்கிய பேட்டியின் பதிவு கீழே.
புதிய இணைப்பு: Piemonte மாநிலத்தின் விபரங்கள் பிந்திவந்துள்ளதால் நேற்று 18:00 மணிக்கு சிவில் பாதுகாப்புத்துறை வெளியிட்ட எண்ணிக்கை மாறுகின்றது. உயிரிழந்தவர்களின்…
நச்சுயிரியல் வல்லுநர் Fabrizio Pregliasco, ஊட்டச்சத்து நிபுணர் Marcello Ticca, Consumatori.it இன் தலைவர் Massimiliano Dona மற்றும் இத்தாலிய…
மருத்துவர்களின் உயிரிழப்புக்கள் கடந்த நாட்களில் 7 மருத்துவர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள் என்று இத்தாலி தேசிய மருத்துவ கூட்டமைப்பு (Federazione nazionale…