தமிழ் தகவல் மையம்

தமிழ் தகவல் மையம்

வேர்களைத் தேடும் விழுதுகள்- வயாவிளான்.

பலாலியின் வட திசையில் பாக்கு நீரினையும் வங்காள விரிகுடாவினையும் தென் திசையில் வயாவிளான் ஒட்டகப்புலம் குரும்பசிட்டியையும் மேற்குத் திசையில் மயிலிட்டி…

தமிழ் தகவல் மையச் செய்திகள்

தமிழ் தகவல் மையத்தின் புதிய பக்கம்: கொரோனாவைரசு, அரசியல் மற்றும் இத்தாலியில் அமுல்படுத்தப்படும் புதிய சட்டங்கள் மற்றும் சலுகைகள் பற்றிய…

தமிழ் தகவல் மையச் செய்திகள்

தமிழ் தகவல் மையத்தின் புதிய பக்கம்: கொரோனாவைரசு, அரசியல் மற்றும் இத்தாலியில் அமுல்படுத்தப்படும் புதிய சட்டங்கள் மற்றும் சலுகைகள் பற்றிய…

தமிழின அழிப்பு நாளில் இணையத்தளத்தின் ஊடான நினைவேந்தல்!

🕯️ விளக்கு ஏற்றுவதற்கு 🕯️ மே 2009 அன்று தமிழினத்தின் மீதான சிறிலங்கா அரசப்பயங்கரவாதம் உச்சத்தை எட்டிய நாட்கள். 18…

“முள்ளிவாய்க்கால் கஞ்சி”

அனைவருக்கும் வணக்கம்!தமிழினம் மறந்திட முடியாத வலிகளைச்சுமந்த மே18 எம் ஒவ்வொருவரினதும் மனங்களிலும் ஆறாத ரணங்களாய் உள்ளது.முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு…

“இன அழிப்பிற்கும் மறக்கப்படும் நிலையிற்கும் இடையில் ஓர் தேசம்” இணையவழி மகாநாடு

இத்தாலியிலுள்ள தமிழ் கட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பில் 12 மே 2021 அன்று ‘இன அழிப்பிற்கும் மறக்கப்படும் நிலையிற்கும் இடையில் ஓர் தேசம்‘…

ஜெனோவா நகரில் நடைபெற்ற தமிழீழத் தேசிய நாட்டுப்பற்றாளர் வணக்க நிகழ்வு

விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் நாட்டுப்பற்றாளர்கள் எவ்வளவு ஒரு பெரிய சக்தியாக திகழ்ந்து வருகின்றார்கள் என்கின்ற உண்மையை நாம் ஒருநாளும் மறந்திடவோ…

14வது நாளின் (21.02.2021) தமிழின அழிப்பிற்கு நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டமும் அவற்றினைத் தொடர்ந்து ஆரம்பமாகும் 7 நாள் அடையாள உணவுத்தவிர்ப்பு போராட்டமும்.

தமிழீழ மண்ணும் மக்களும் பல தசாப்தங்களாக சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளபட்ட அடக்குமுறைகள் மற்றும் இனவழிப்புக்களினை சந்தித்துவந்துள்ளது. காலத்துக்கு காலம்…

13ம் நாளாக (20.02.2021) தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் ஜெனிவாவை அண்மிக்கிறது

சென்ற 08.02.2021 திகதி அன்று Netherlands நாட்டில் Den Haag மாநகரில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து ஆரம்பமான…