Tamil

ஐ.நா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம் தொடர்கிறது

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடர்ச்சியாக ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் வேத்தலோ (பெல்சியம்) எனும் இடத்தில் ஆரம்பித்து,…

11.02.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 11-02-2021 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,683,403. நேற்றிலிருந்து 15,137 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.6%). இவற்றில்:…

கடும் பனிப்பொழிவுக்கு மத்தியிலும் தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதிக்கான ஈருருளிப்பயணம் – நேர்காணல்.

மாவீரர்களின் இலட்சிய கனவை நெஞ்சில் சுமந்து தமிழின அழிப்பிற்கு நீதிக்கான ஈருருளிப்பயணத்தில் பயணிப்பவர்களில் ஒருவரான ஈழன் அவர்களுடனான நேர்காணல்.

பெல்சிய தலைநகரான Bruxelles மாநகரை வந்தடைந்தது தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம்

3ம் நாளாகத் தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் அன்ர்வெர்பன் மாநகரத்தில் அமைந்துள்ள மாவீரர் மற்றும் பொதுமக்களுக்கான நினைவு கல்லறையில் இருந்து ஆரம்பித்து…

10.02.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 10-02-2021 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,668,266. நேற்றிலிருந்து 12,947 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.5%). இவற்றில்:…

ஐ.நா நோக்கி மனிதநேய ஈருருளிப்பயணம் 08.02.2021 ஆரம்பமானது.

எதிர் வரும் 46 வது மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடரினை முன்னிட்டும் ஐக்கிய நாடுகள் அவையின் 27.01.2021 பரிந்துரையின்படி சிறிலங்கா…

09.02.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 09-02-2021 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,655,319. நேற்றிலிருந்து 10,612 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.4%). இவற்றில்:…

08.02.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 08-02-2021 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,644,707. நேற்றிலிருந்து 7,969 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.3%). இவற்றில்:…

07.02.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 07-02-2021 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,636,738. நேற்றிலிருந்து 11,640 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.4%). இவற்றில்:…

பொத்துவிலில் இருந்து பொலிகண்டிவரை தொடரும் நீதிக்கான பயணம்

ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு தமிழர் பகுதிகள் எங்கும் எழுச்சிகொண்டு சர்வதேசத்திடம் நீதி வேண்டி வரலாறு காணாத மக்கள் வெள்ளம்…

உங்கள் கவனத்திற்கு