tamileelam

ஜெனோவா நகரில் நடைபெற்ற தமிழீழத் தேசிய நாட்டுப்பற்றாளர் வணக்க நிகழ்வு

விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் நாட்டுப்பற்றாளர்கள் எவ்வளவு ஒரு பெரிய சக்தியாக திகழ்ந்து வருகின்றார்கள் என்கின்ற உண்மையை நாம் ஒருநாளும் மறந்திடவோ…

ஆனையிறவு அடிமைச்சின்ன அழிப்பும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான மறைமுக அங்கீகாரமும்

ஈழத்தமிழர்களின் பாரம்பரிய பூமியாகிய வடதமிழீழத்தின் யாழ் தீபகற்பத்தையும் வன்னிப்பெருநிலப்பரப்பையும்  இணைக்கும் நிலப்பரப்பே ஆனையிறவு ஆகும். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டு…

சோல்பரி வகுத்த சிறுபான்மையினருக்கான காப்பீடு – வரலாறு சொல்லும் பாடம் 14

சிறுபான்மையினருக்குக் காப்பீடாகச் சிலவற்றைத் தமது அரசியற்றிட்டத்திலே சோல்பரி வரைந்திருந்தார் என்பது உண்மையே. அதுவும் கூட சிறுபான்மையினரின் பல்வேறு அழுதங்களினாலேயே செய்யப்பட்டது….

ஆனந்தபுரம் அழியாத தமிழ் வீரத்தின் உறைவிடம்

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆனந்தபுரம் தமிழரின் வீரம் நிறுவப்பட்ட இடம். தன்மானமும் மனவுறுதியும் எக்காலத்திலும் எதிரியால் அடிபணிய…

எம் இனத்தின் மிகப்பெரிய சாட்சியம் ஒன்று நிரந்தர அமைதியில் துயில் கொள்கிறது!

நெஞ்சுறுதி கொண்டு இறுதிவரை உறுதி தளராது பயணித்த தாயகத்தின் முன்னைநாள் மன்னார் மறைமாவட்ட பேரன்பின் தூதுவன் வயது முதிர்வால் இயேசு…

“ஜெனிவா தீர்மானமும் தமிழரின் தலைவிதியும்”

ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் 46-1 தீர்மானம், புவிசார் அரசியலுக்கும், பேரினவாத சிங்கள அரசிற்கும் வெற்றியைத் தவிர நீதி…

லண்டனில் அம்பிகை அம்மாவின் இல்லத்திற்கு முன்பாக தமிழ் உணர்வாளர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

கடந்த 15 நாட்களாக நான்கு கோரிக்கைகளை முன்வைத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருமதி அம்பிகை செல்வகுமார் அவர்களை…

நீதியையும் தர்மத்தையும் சுதந்திரத்தையும் இலட்சியமாக கருதிய எமது விடுதலைப் போராட்டம் நிச்சயம் வெற்றியடைந்தே தீரும்!

ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கும் போர்க் குற்றத்திற்கும் விசாரணை வேண்டும் என்ற சிங்கள இனவெறி அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவது…

சர்வதேச மகளிர் தினத்தில் தமிழீழப் பெண்களின் அவலக்குரல்

இன்று 08.03.2021 சர்வதேச மகளிர் தினம். உலகெங்கும் பெண்கள் தங்களது உரிமைகளுக்காக போராடி வரும் இக் காலகட்டத்தில், எமது தாயகத்தில்…