காலம் காலமாய் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே அந்நியனாக்கப்பட்டு வருகின்றான் ஈழத்தமிழன். தமிழ்ர்களுக்கென்ற ஒரு நிலம் உண்டு, அது தனித்தமிழீழமே…
இத்தாலி தமிழ் இளையோர்களால் முன்னெடுக்கப்படும் திட்டமான “உறவை வளர்ப்போம்” திட்டத்தின் இன்னுமோர் அங்கமாக புளியங்குளம் ஆரம்ப பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு…