முக்கியச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இத்தாலி பியல்லா மற்றும் ஜெனோவா பிரதேசங்களில் இடம்பெற்ற தேசத்தின் புயல்களின் நினைவேந்தல் நிகழ்வு.

தமிழினத்தின் விடியலுக்காக தம்மை ஈகம் செய்த கரும்புலி மறவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 05/07/2026 இத்தாலி பியல்லா மற்றும் ஜெனோவா பிரதேசங்களில்…

இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையின் தாயக நலன் திட்டம் 2026

இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையினால் முன்னெடுக்கப்பட்ட தாயக நலன்திட்டம் 2026 திட்டமிட்டபடி திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள…

இத்தாலி வல்திலானா நகரசபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற பல்லின மக்களின் நிகழ்வில் ஈழத்தமிழர்கள்

வழமை போன்று இந்த ஆண்டும் 04/07/2026 வல்திலானா நகரசபையின் ஏற்பாட்டில் பல்லின மக்களை ஒன்றிணைத்து அமைதியை நெய்தல்: பொறுப்பின் பாதையில்…

ஈழத்தமிழர்களின் குரலாய் இத்தாலி றோம் பாராளுமன்றத்தில் செல்வி.சுதாகரன் அபிநயா

இத்தாலிப் பாராளுமன்றத்தில் ஈழத்தமிழர்களின் குரலாய் ஒலிக்கும் செல்வி.சுதாகரன் அபிநயா! ஜெனோவா மாநகரில் அமைந்துள்ள ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலையில் சின்னஞ் சிறு…

தமிழால் இணைவோம்

அனைவருக்கும் வணக்கம்!மொழி என்பது பண்பாட்டின் பேழை. தாய்மொழி வழியேதான் ஒரு தலைமுறையின் பழக்கவழக்கங்கள்,இலக்கியங்கள் மற்றும் விழுமியங்கள் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகின்றன….

இத்தாலி பியல்லா வல்திலான நகரில் தாயகநலன் திட்டத்திற்காக நடைபெற்ற இராப்போசன விருந்து.

13/06/2026 இரவு 8 மணிக்கு பியல்லா வல்திலான நகரத்தில் தாயக நலன் திட்டத்திற்கு உதவும் நோக்கோடு இத்தாலி மக்களுக்கான இராப்போசன…

இத்தாலி ஜெனோவா நகரில் நடைபெற்ற “வட்டுக்கோட்டை தீர்மானமும் தமிழீழ ஆணையும்” அகவை 50பொன்விழா நிகழ்வு.

தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு…

இத்தாலி பலெர்மோ நகரில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர்கள் சுப்பிரமணியம் சச்சிதானந்தம், சபாரட்ணம் வாமதேவன் அவர்களின் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டி

இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் பலெர்மோ நகரில் நீண்ட காலமாக பணியாற்றிய நாட்டுப்பற்றாளர்களான சுப்பிரமணியம் சச்சிதானந்தம், சபாரட்ணம் வாமதேவன் அவர்களின்…

உங்கள் கவனத்திற்கு