இத்தாலி பியல்லா தமிழ்ச்சோலையின் பங்களிப்பில் கல்விக்கு கரம் கொடுப்போம் செயற்திட்டதினூடாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

கல்விக்கு கரம் கொடுப்போம் செயற்திட்டதினூடாக இத்தாலி பியல்லா தமிழ்ச்சோலையின் பங்களிப்பில் 19/02/2025 அன்று முல்லைத்தீவு மாவட்டம் கைவேலி கிராமத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதன் சில பதிவுகள்.

உங்கள் கவனத்திற்கு