இத்தாலி றெயியோ எமிலியா RE04 தமிழ்ச்சோலையின் பங்களிப்பில் கல்விக்கு கரம் கொடுப்போம் செயற்திட்டதினூடாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தினூடாக இத்தாலி
றெயியோ எமிலியா (Reggio Emilia)RE04 தமிழ்ச்சோலையின் பங்களிப்பில் செல்வபுரம் ,பாண்டியன்குளம், புளியன்குளம் ,நொச்சிமோட்டை, கனகராயன்குளம் ,மாங்குளம் கிராம மாணவர்கள் 30 பேருக்கு 18.02.2025 அன்று கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதன் சில பதிவுகள்.

உங்கள் கவனத்திற்கு