இத்தாலி வெரோனா தமிழ்ச்சோலையின் பங்களிப்பில் கல்விக்கு கரம் கொடுப்போம் செயற்திட்டதினூடாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் செயற்திட்டதினூடாக இத்தாலி வெரோனா தமிழ்ச்சோலையின் பங்களிப்பில் 07/03/2025 அன்று யாழ்ப்பாணம் மயிலிட்டியில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 15 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது

உங்கள் கவனத்திற்கு