செய்திகள் முக்கியச் செய்திகள் 8ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் லுக்சாம்பூர்க் நாட்டினை வந்தடைந்தது. 10 செப்டம்பர் 2021 09/09/2021 காலை பசுத்தோன், பெல்சியம் மாநகரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயணம் 580 Km கடந்து லுக்சாம்பூர்க் நாட்டினை…
செய்திகள் முக்கியச் செய்திகள் 7ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் 8 செப்டம்பர் 2021 08/09/2021 அகவணகத்தோடு அந்திசுனெசு, பெல்சியம் மாநகரசபையில் இருந்து ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம் பிரித்தானியாவில் இருந்து 520Km தொலைவு கடந்து பசுத்தொன்…
செய்திகள் முக்கியச் செய்திகள் 5 ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் 7 செப்டம்பர் 2021 நேற்று 06/09/2021 காலை அன்வேர்ப்பன் மாநகரத்தில் தமிழீழ விடுதலைப்போரில் வீரச்சாவடைந்த மாவீரர்கள் மற்றும் தமிழின அழிப்பில் கொல்லப்பட்ட தமிழீழ மக்களின்…
செய்திகள் முக்கியச் செய்திகள் மனித நேய ஈருருளிப்பயணம் 4ம் நாளாக பெல்சியம் நாட்டிற்குள் பிரவேசித்தது 6 செப்டம்பர் 2021 இன்று காலை 05.09.2021 பிரேடா, நெதர்லாந்து மாநகரசபையில் இருந்து மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டம் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன…
செய்திகள் முக்கியச் செய்திகள் 3ம் நாளாக (04/09/2021) தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் 5 செப்டம்பர் 2021 2009ம் ஆண்டு தமிழீழ தேசத்தில் ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டதும் தமிழர்களின் போராட்ட வடிவம் இக்கால கட்டத்தின் தேவைப்படி அறவழிக்களமாக உருப்பெற்றது….
செய்திகள் முக்கியச் செய்திகள் 2ம் நாளாக (03.09.2021) தொடரும் ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் 4 செப்டம்பர் 2021 கடந்த 02/09/2021 அன்று பிரித்தானியாவில் பெரும் மக்கள் எழுச்சியோடு தமிழீழத்தின் விடுதலை வேண்டியும் சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின…
செய்திகள் முக்கியச் செய்திகள் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மனித நேய ஈருருளிப்பயணம் ஆரம்பம் 2 செப்டம்பர் 2021 சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழர்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதனை…
சிறப்பு கட்டுரை செய்திகள் முக்கியச் செய்திகள் வேர்களைத் தேடும் விழுதுகள் – ஆரையம்பதி 10 ஆகஸ்ட் 2021 இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மீன்பாடும் தேன் நாடு என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு நகரின் தெற்கே 4 மைல் தொலைவில் அமைந்துள்ள…
செய்திகள் முக்கியச் செய்திகள் பலெர்மோவில் நடைபெற்ற மாவீரர் நினைவுசுமந்த உதைபந்தாட்டப் போட்டிகள் 2020 2 ஆகஸ்ட் 2021 பலெர்மோவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடன் ஈழத்தமிழர் விளையாட்டுச் சம்மேளனம் நடாத்திய 2020ம் ஆண்டுக்குரிய மாவீரர் வெற்றிக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டிகள்…
செய்திகள் முக்கியச் செய்திகள் தமிழின கருவறை அறுத்த கறுப்பு யூலை 23 ஜூலை 2021 தமிழ், தமிழன், தமிழீழம்! இம்மூன்று சொற்களை உச்சரிப்பதே தவறு என்று எண்ணிய சிங்கள கோர முகத்தின் வெளிப்பாடே 1983ம் ஆண்டு…