செய்திகள் முக்கியச் செய்திகள் 3ம் நாளாக (04/09/2021) தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் 5 செப்டம்பர் 2021 2009ம் ஆண்டு தமிழீழ தேசத்தில் ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டதும் தமிழர்களின் போராட்ட வடிவம் இக்கால கட்டத்தின் தேவைப்படி அறவழிக்களமாக உருப்பெற்றது….
செய்திகள் முக்கியச் செய்திகள் 2ம் நாளாக (03.09.2021) தொடரும் ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் 4 செப்டம்பர் 2021 கடந்த 02/09/2021 அன்று பிரித்தானியாவில் பெரும் மக்கள் எழுச்சியோடு தமிழீழத்தின் விடுதலை வேண்டியும் சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின…
செய்திகள் முக்கியச் செய்திகள் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மனித நேய ஈருருளிப்பயணம் ஆரம்பம் 2 செப்டம்பர் 2021 சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழர்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதனை…
தமிழ் தகவல் மையம் முக்கியச் செய்திகள் புதிய வருடத்திற்கு தயாராகுவோம்! 31 டிசம்பர் 2020 காலம் காலமாய் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே அந்நியனாக்கப்பட்டு வருகின்றான் ஈழத்தமிழன். தமிழ்ர்களுக்கென்ற ஒரு நிலம் உண்டு, அது தனித்தமிழீழமே…