பாண்டிய இளவரசியோடு ஆயிரங்கணக்கான தமிழ்க்குடும்பங்கள் விசயன் காலத்திலேயே இலங்கையிற் கால்பதித்தன என்பதை ஏற்றுக்கொள்ளின், தமிழர்களுக்கும் இந்தத்தீவின் உரிமையிற் சரிபாதி இருக்கின்றது…
வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே இலங்கைத்தீவில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இலக்கிய, தொல்லியல், அகழ்வாய்வு, கல்லெழுத்துப் பதிவுகளும் இன்று இவற்றை உறுதி…