பெரும்பான்மைச் சிங்களவரின் பேரினவாத வெறிக்கு ஓரளவு கடிவாளமாக இச்சட்டப்பிரிவு இருக்க முடிந்ததே தவிர, 1948இல் சுதந்திரத்திற்குப் பின்னர் வந்த மிகச்சுருங்கிய…
ஈழத்திருநாட்டின் தனித்தமிழர் தாயகமாக சிறப்புகள் பலகொண்ட வட மாகாணத்தில் யாழ்மாவட்டத்தின் கிழக்குப்பகுதியில் அச்சுவேலி எனும் அழகிய கிராமம் அமைந்துள்ளது.இக்கிராமத்தின் உப…
சிறுபான்மையினருக்குக் காப்பீடாகச் சிலவற்றைத் தமது அரசியற்றிட்டத்திலே சோல்பரி வரைந்திருந்தார் என்பது உண்மையே. அதுவும் கூட சிறுபான்மையினரின் பல்வேறு அழுதங்களினாலேயே செய்யப்பட்டது….
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 31-12-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,107,166. நேற்றிலிருந்து 23,477 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+1.1%). இவற்றில்:…