TamilInfoPoint

ஏப்ரல் 26 முதல் அமுலுக்கு வரும் புதிய ஆணை

ஏப்ரல் 26 முதல், பிரதமர் Mario Draghi தலைமையிலான அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய Covid ஆணை, கொரோனாவைரசின் பரவலைக் கட்டுப்படுத்த…

ஜெனோவா நகரில் நடைபெற்ற தமிழீழத் தேசிய நாட்டுப்பற்றாளர் வணக்க நிகழ்வு

விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் நாட்டுப்பற்றாளர்கள் எவ்வளவு ஒரு பெரிய சக்தியாக திகழ்ந்து வருகின்றார்கள் என்கின்ற உண்மையை நாம் ஒருநாளும் மறந்திடவோ…

ஆனையிறவு அடிமைச்சின்ன அழிப்பும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான மறைமுக அங்கீகாரமும்

ஈழத்தமிழர்களின் பாரம்பரிய பூமியாகிய வடதமிழீழத்தின் யாழ் தீபகற்பத்தையும் வன்னிப்பெருநிலப்பரப்பையும்  இணைக்கும் நிலப்பரப்பே ஆனையிறவு ஆகும். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டு…

அகிம்சை தாய் அன்னை பூபதி

அகிம்சையை போற்றும் மகாத்மா காந்தி பிறந்த மண்ணில் இருந்து அமைதி காக்க வந்த இந்திய அமைதிப் படையின் அடாவடிக்கெதிராக தியாகதீபம்…

பர்மாவில் மீண்டும் தலைதூக்கும் இராணுவ ஆட்சி

கடந்த ஒரு சில மாதங்களாக உலகத்தின் கவனம் மியான்மர் என்று அழைக்கப்படும் பர்மாவின் மீது திரும்பியுள்ளது. ஜனநாயகத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த…

சோல்பரி வகுத்த சிறுபான்மையினருக்கான காப்பீடு – வரலாறு சொல்லும் பாடம் 14

சிறுபான்மையினருக்குக் காப்பீடாகச் சிலவற்றைத் தமது அரசியற்றிட்டத்திலே சோல்பரி வரைந்திருந்தார் என்பது உண்மையே. அதுவும் கூட சிறுபான்மையினரின் பல்வேறு அழுதங்களினாலேயே செய்யப்பட்டது….

பல்பணியாக்கம்

முன்னுரை பொதுவாக, ஒருவர் ஒரே நேரத்தில் பலதரப்பட்ட பணிகளைச் செய்வதே பல்பணியாக்கம் (multitasking) எனப்படுகிறது. குறிப்பாக, இன்றைய சமுதாயத்தில் செயற்கை…

ஆனந்தபுரம் அழியாத தமிழ் வீரத்தின் உறைவிடம்

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆனந்தபுரம் தமிழரின் வீரம் நிறுவப்பட்ட இடம். தன்மானமும் மனவுறுதியும் எக்காலத்திலும் எதிரியால் அடிபணிய…

எம் இனத்தின் மிகப்பெரிய சாட்சியம் ஒன்று நிரந்தர அமைதியில் துயில் கொள்கிறது!

நெஞ்சுறுதி கொண்டு இறுதிவரை உறுதி தளராது பயணித்த தாயகத்தின் முன்னைநாள் மன்னார் மறைமாவட்ட பேரன்பின் தூதுவன் வயது முதிர்வால் இயேசு…

“ஜெனிவா தீர்மானமும் தமிழரின் தலைவிதியும்”

ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் 46-1 தீர்மானம், புவிசார் அரசியலுக்கும், பேரினவாத சிங்கள அரசிற்கும் வெற்றியைத் தவிர நீதி…

உங்கள் கவனத்திற்கு