கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ்வவுனியா மாவட்டத்தில் நயினாமடு பிரதேசத்தில் குளவிசுட்டான் கிராம 25 மாணவருக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிய நிகழ்வு இடம்பெற்றது…
மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவடிவேம்பு கிராமத்தைச்சேர்ந்த 20 குடும்பங்களுக்கு இன்று உலர் உணவு வழங்கப்பட்டது.இதற்கான நிதிப்பங்களிப்பை…
தற்போது நிலவிவரும் மோசமான காலநிலையால் ஏற்பட்டுள்ள மழைவீழ்ச்சியினால் தமிழர் தாயகம் என்றுமில்லாதவாறு வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தாயக மக்கள்…