Tamil

வரலாறு பேசும் பெண்ணியம்

8 மாரச், சர்வதேச பெண்கள் தினம் என்பது பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகனள அங்கீகரிக்கும் நாளாகும்….

நாட்டுப்பற்றாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் வீரவணக்க நிகழ்வு

இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கீழ் பிராந்திய பொறுப்பாளர் நாட்டுப்பற்றாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் குஞ்சண்ணையின் வீரவணக்க நிகழ்வு 07/03/2021 காலை 10…

நாட்டுப்பற்றாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு

தமிழீழ விடுதலையை இறுதி மூச்சுவரை சுமந்து சாவடைந்த நாட்டுப்பற்றாளர் குஞ்சண்ணையின் வீரவணக்க நிகழ்வு தற்போதுள்ள அவசரகால நிலையில் அதிகாரிகளின் அறிவுத்தல்களுக்கு…

சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்கள் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பு

இத்தாலி நாட்டின் கீழ்ப்பிராந்தியப்பொறுப்பாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்கள் 03.03.2021 அன்று உடல்நலம் பாதிப்படைந்த நிலையில் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப்…

மார்ச் 6 முதல் ஏப்ரல் 6 வரையிலான புதிய ஆணை

இத்தாலியின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் Mario Draghi புதிய ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். இந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மார்ச்…

Covid-19 க்கு எதிரான தடுப்பூசியை நோக்கி

Mondo insieme எனும் அமைப்பால் சென்ற வாரம் நடாத்தப்பட்ட இணையவழி சந்திப்பில் கொரோனாவைரசு தொற்றுநோய்க்கான தடுப்பூசி பற்றிய விளக்கங்கள் தொற்று…

“உறவை வளர்ப்போம்” – வாகை இலவசக் கல்வி நிலையம்

தாயகத்திற்கும் புலத்திற்கும் ஒரு உறவு பாலத்தை உருவாக்கும் நோக்கோடு இத்தாலி வாழ் தமிழ் இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட “உறவை வளர்ப்போம்” திட்டத்தை…

21.02.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 21-02-2021 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,809,246. நேற்றிலிருந்து 13,450 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.5%). இவற்றில்:…

தமிழ் எங்கள் மூச்சு!

காலங்கள் கடந்தோடினாலும் இளமை குன்றாமல் கம்பீரமாக எழுந்து நிற்கும் மொழி எமது தமிழ் மொழி. தாயகத்திலே அந்நியரின் ஆக்கிரமிப்பு மற்றும்…

பிப்ரவரி 21, சர்வதேச தாய் மொழி தினம்

“ஒரு மனிதனுடன் அவர் புரிந்துகொள்ளும் மொழியில் பேசினால், அது அவரது அறிவைச் சென்றடையும். அவருடன் அவரது சொந்த மொழியில் பேசினால்,…

உங்கள் கவனத்திற்கு