இலங்கை தேசிய காங்கிரஸ் தொடங்கப்படுவதற்கு முன்னரேயே 1918இல், தமிழ்-சிங்களத்தலைவர்கள் ஓர் உடன் படிக்கையைச் செய்திருந்தனர். சட்ட சபையில் தமிழர் பிரதிநிதித்துவத்தின்…
ஆங்கிலேயர்கள் முதன் முறையாகக் கண்டியைக் கைப்பற்றப் படையெடுத்தபோது பண்டாரவன்னியனின் படைகள் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றத் தடையாக இருந்ததாக ஆட்சிக் குறிப்புகள்…
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தை முறிவடைந்ததையடுத்து, இராணுவத்தினர் குடிகொண்டிருந்த பலாலி, காங்கேசன்துறை போன்ற படைத்தளங்களிலிருந்து முழு யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றும்…
மனிங் செய்த இவ் அரசியற் சீர்திருத்தங்களினால் அதுவரை சட்டசபையில் ஒரளவு சம்பிரதிநிதித்துவத்தை கொண்டிருந்த தமிழருக்குப் பெருந்தீங்கு விளைந்தது. சிங்களவருக்கு 13…
காலம் காலமாக பெண்கள் பிறந்ததும் தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, பின்பு கணவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, வீட்டு கடமைகளை புரியும் ஒரு இயந்திரமாக தான் பார்க்கப்பட்டார்கள். அவர்களின் ஆற்றலையும், விவேகத்தையும் புறக்கணித்து, எமது…