பலெர்மோவில் கரும்புலிகள் நாள் வணக்கநிகழ்வு திலீபன் தமிழ்ச்சோலையில் நடைபெற்றது. மாலை 4:00 மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி, அதனைத் தொடர்ந்து ஈகச்சுடரேற்றல்,…
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் களமாடி வீரச்சாவடைந்த வீரமறவர்களை நெஞ்சில் நிறுத்தி தமிழீழ தேசிய மாவீரர்நாள்-2020 மிகவும் உணர்வு பூர்வமாக நினைவுகூரப்பட்டது. பொதுசுடரேற்றல்,…
தாயகத்தில் எமது வீரவேங்கைகள் விதைக்கப்பட்டு கண்ணுறங்கும் புண்ணிய பூமி “மாவீரர் துயிலும் இல்லம்”. இவ் உறைவிடத்தின் தோற்றம் மற்றும் முக்கியத்துவத்தையும்…
“எமது போராளிகளின் அற்புதமான தியாகங்களும், எமது மக்களாகிய உங்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடுமே எமது போராட்டத்தை உலக அரங்கில் பிரசித்தப்படுத்தியுள்ளது….