யெனோவா, பொலோணியா, றோம் நகரங்களில் நேற்று தமிழின அழிப்பு நாள் நிகழ்வுகள் நடைபற்றன. பொதுச்சுடரேற்றப்பட்டு தேசியக்கொடியேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. திலீபன்…
03/03/2021 அன்று COVID-19 தொற்றுநோயின் பாதிப்பிற்குள்ளாகி உயிர்நீத்த தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் கீழ்ப்பிராந்திய நிர்வாகப் பொறுப்பாளர் “நாட்டுப்பற்றாளர்” சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்களின்…
இத்தாலி பலெர்மோவில் 03.03.2021 அன்று கொரோனாவைரசு தாக்கத்தால் சாவடைந்த தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளராகச் செயற்பட்ட நாட்டுப்பற்றாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம்…