அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்படும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2022 சனிக்கிழமை (04.06.2022 ) இத்தாலி தமிழ்க் கல்விச் சேவையின்…
21.05.2022 இத்தாலி நாட்டின் பலெர்மோ பிராந்தியச் செயற்பாட்டாளர் சபாரட்ணம் வாமதேவன் அவர்கள், 17.05.2022 அன்று உடல்நலம் பாதிப்படைந்த நிலையில் சாவடைந்தார்…
றெஜியோ எமிலியா, நாப்போலி நகரங்களில் இன்று தமிழின அழிப்பு நாள் நிகழ்வுகள் நடைபற்றன. றெஜியோ எமிலியா நகரத்தில் பொதுச்சுடரேற்றப்பட்டு தேசியக்கொடியேற்றலுடன்…
கடந்த 16.02.2022 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு…
03/03/2021 அன்று COVID-19 தொற்றுநோயின் பாதிப்பிற்குள்ளாகி உயிர்நீத்த தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் கீழ்ப்பிராந்திய நிர்வாகப் பொறுப்பாளர் “நாட்டுப்பற்றாளர்” சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்களின்…
நேற்று (02/03/2022) பிரான்சு நாட்டில் தொடர்ந்த மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் முலூசு, சான்லூயி மாநகரசபைகளில் சந்திப்புக்களை மேற்கொண்டது. நடைபெற்ற…
இத்தாலி பலெர்மோவில் 03.03.2021 அன்று கொரோனாவைரசு தாக்கத்தால் சாவடைந்த தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளராகச் செயற்பட்ட நாட்டுப்பற்றாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம்…