செய்திகள்

செய்திகள்

5 ம் நாளாக (12.02.2021) தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் Luxembourg நாட்டினை அண்மிக்கின்றது

21ம் நூற்றாண்டின் பெரும் மனிதப்படுகொலையினை நிகழ்த்திவிட்டு சர்வதேசம் மத்தியில் பொய்ப் பிரச்சாரத்தினூடாக சிங்களப்பேரினவாத அரசு தான் இழைத்த இனவழிப்பின் பொறுப்புக்கூறலில்…

ஐ.நா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம் தொடர்கிறது

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடர்ச்சியாக ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் வேத்தலோ (பெல்சியம்) எனும் இடத்தில் ஆரம்பித்து,…

பெல்சிய தலைநகரான Bruxelles மாநகரை வந்தடைந்தது தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம்

3ம் நாளாகத் தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் அன்ர்வெர்பன் மாநகரத்தில் அமைந்துள்ள மாவீரர் மற்றும் பொதுமக்களுக்கான நினைவு கல்லறையில் இருந்து ஆரம்பித்து…

ஐ.நா நோக்கி மனிதநேய ஈருருளிப்பயணம் 08.02.2021 ஆரம்பமானது.

எதிர் வரும் 46 வது மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடரினை முன்னிட்டும் ஐக்கிய நாடுகள் அவையின் 27.01.2021 பரிந்துரையின்படி சிறிலங்கா…

தடைகளை உடைத்து முள்ளிவாய்க்கால் கடந்து புதுக்குடியிருப்பு வந்தடைந்த தமிழர் படை

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக முல்லைத்தீவில் இருந்து முன்னெடுக்கப்பட்டது. அரசியல் கைதிகளின் விடுதலை,…

சிங்கள பேரினவாத தடைகளை உடைத்து தமிழர் தேசம் நடைபயணம்

பேரினவாத சிங்கள அரச அடக்குமுறைகளை தாண்டி கொட்டும் மழைக்கு மத்தியில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பயணம் ஆரம்பித்துள்ளது. சிங்கள…

Sicilia பிராந்தியம் அமுல்படுத்திய விதிமுறைகள்

கொரோனாவைரசின் தொற்று அதிகரித்து வருவதால் Sicilia பிராந்திய ஆளுநர் Nello Musumeci புதிய பிராந்தியக் கட்டளை ஒன்றை அமுல்படுத்தியுள்ளார். சனவரி…

மனஅழுத்தம்

மனஅழுத்தம் என்றால் என்ன? நாங்கள் மனச்சோர்வு அல்லது மனஅழுத்தம் பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோம், ஆனால், உண்மையில் மனஅழுத்தம் என்றால் என்ன? மனஅழுத்தம்…

சனவரி 7 முதல் 15 ஆம் திகதி வரையிலான புதிய ஆணை

சனவரி 15 வரை நகர்வுகளை ஒழுங்குபடுத்தும் புதிய அரசாங்க ஆணை சனவரி 7 முதல் நடைமுறைக்கு வருகிறது. மஞ்சள் மற்றும்…

ஆழிப் பேரலையை எதிர் கொண்ட தமிழீழ அரசு

இது மார்கழி மாதம் 26ம் திகதி 2004 ஆம் ஆண்டு பூத்திருந்த இந்து சமுத்திரம் காலைக் கதிரவனின் வரவை வழமை…

உங்கள் கவனத்திற்கு