செய்திகள் தமிழ் தகவல் மையம் முக்கியச் செய்திகள் தமிழ் தகவல் மையச் செய்திக்களம் 10 அக்டோபர் 2021 தமிழ் தகவல் மையத்தின் புதிய பக்கம்: கொரோனாவைரசு, அரசியல், இத்தாலியில் அமுல்படுத்தப்படும் புதிய சட்டங்கள் மற்றும் சலுகைகள் பற்றிய செய்திகள்…
செய்திகள் முக்கியச் செய்திகள் பலெர்மோவில் நடைபெற்ற 2ம் லெப். மாலதியின் நினைவுவணக்க நிகழ்வு 10 அக்டோபர் 2021 10/10/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 6:00 மணிக்கு பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலையில் முதற் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி…
சிறப்பு கட்டுரை முக்கியச் செய்திகள் ஈழத்தில் மலர்ந்த பெண் விடுதலை 10 அக்டோபர் 2021 இந்திய வல்லாதிக்க அரசாங்கம் எமது இனத்தை வேரோடு அழிக்க அனுப்பி வைத்த அமைதி காக்கும் படையை எதிர்த்து, கோப்பாயில் 10…
செய்திகள் முக்கியச் செய்திகள் லெப். கேணல் திலீபன்-இத்தாலியில் நடைபெற்ற வணக்க நிகழ்வுகள் 28 செப்டம்பர் 2021 இந்திய வல்லாதிக்க அரசிற்கெதிராக அகிம்சை வழியில் போராடித் தன்னை ஆகுதியாக்கிக் கொண்ட உன்னதப் போராளி தியாக தீபம் லெப். கேணல்…
செய்திகள் முக்கியச் செய்திகள் “விண்ணிலிருந்து பார்ப்பேன் விடுதலையை” – தியாக தீபம் திலீபன் 26 செப்டம்பர் 2021 தாயகம், தேசியம், தன்னாட்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தை அங்கீகரிக்க மறுத்தது இந்திய இலங்கை ஒப்பந்தம். தமிழர்களுக்கு…
செய்திகள் தமிழ் தகவல் மையம் முக்கியச் செய்திகள் தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் இத்தாலி வாழ் தமிழ் மக்களுடன் கரம் கோர்க்கும் பலெர்மோ மாநகராட்சி. 24 செப்டம்பர் 2021 இன்று 24/09/2021 தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 34ம் ஆண்டின் 10வது நினைவு நாளை நாம் கடந்து…
செய்திகள் முக்கியச் செய்திகள் தமிழின அழிப்பின் சாட்சியங்கள் ஐ.நாவில் சமர்பிக்க வேண்டும் என ஐ.நா முன்றலில் தமிழர்கள் அறைகூவல் 21 செப்டம்பர் 2021 48வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பித்து நடைபெற்றுக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் (ஈகைப்பேரொளி…
Notizie தமிழ் தகவல் மையம் முக்கியச் செய்திகள் தமிழ் தகவல் மையச் செய்திக்களம் 20 செப்டம்பர் 2021 தமிழ் தகவல் மையத்தின் புதிய பக்கம்: கொரோனாவைரசு, அரசியல், இத்தாலியில் அமுல்படுத்தப்படும் புதிய சட்டங்கள் மற்றும் சலுகைகள் பற்றிய செய்திகள்…
செய்திகள் முக்கியச் செய்திகள் ஐக்கிய நாடுகள் அவை ஆணையாளர் வதிவிடத்தின் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் 20 செப்டம்பர் 2021 தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்கவும் தமிழர்களுக்கு தமிழீழமே உறுதியான தீர்வு…
செய்திகள் முக்கியச் செய்திகள் ஐக்கிய நாடுகள் அவையினை வந்தடைந்த ஈருருளிப்பயணம் 20 செப்டம்பர் 2021 சிங்களப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை மற்றும் ஐரோப்பிய நாடுகளை தமிழர்களின் நியாயமான…