tamileelam

பலெர்மோவில் நடைபெற்ற கரும்புலிகள் நாள் வணக்க நிகழ்வு

பலெர்மோவில் கரும்புலிகள் நாள் வணக்கநிகழ்வு திலீபன் தமிழ்ச்சோலையில் நடைபெற்றது. மாலை 4:00 மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி, அதனைத் தொடர்ந்து ஈகச்சுடரேற்றல்,…

தமிழ் தகவல் மையச் செய்திகள்

தமிழ் தகவல் மையத்தின் புதிய பக்கம்: கொரோனாவைரசு, அரசியல் மற்றும் இத்தாலியில் அமுல்படுத்தப்படும் புதிய சட்டங்கள் மற்றும் சலுகைகள் பற்றிய…

மாணவர் எழுச்சி தேசத்தின் மலர்ச்சி – இணையவழி மாநாடு

தமிழ் மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு 06/06/2021 அன்று மாணவர் எழுச்சி தேசத்தின் மலர்ச்சி எனும் தலைப்பில் இணையவழி மாநாடு…

மாணவர் எழுச்சி தேசத்தின் மலர்ச்சி

தேசிய விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தனது வாழ்வைத் தியாகம் செய்தவர் பொன் சிவகுமாரன். அவருடைய…

அனைத்துலக கல்வி மேம்பாட்டு பேரவையின் மேம்படுத்தப்பட்ட தமிழ் பாடநூல் வெளியிட்டு நிகழ்வு

இளைய தலைமுறையினரின் தமிழ்க் கல்வியையும் இன இருப்பையும் முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட பாடநூல்களை 11 நாடுகளில் ஒரே நாளில், இன்று 05/06/2021,…

வேர்களைத்தேடும் விழுதுகள் – அச்சுவேலி

ஈழத்திருநாட்டின் தனித்தமிழர் தாயகமாக சிறப்புகள் பலகொண்ட வட மாகாணத்தில் யாழ்மாவட்டத்தின் கிழக்குப்பகுதியில் அச்சுவேலி எனும் அழகிய கிராமம் அமைந்துள்ளது.இக்கிராமத்தின் உப…

இத்தாலி தமிழின அழிப்பு நாள் நிகழ்வுகள் 2021

ஓர் இனம் தான் வாழ்ந்த தனக்குச் சொந்தமான ஆள்புலத்தை என்றுமே மாற்றானிடம் விட்டுக்கொடுத்ததில்லை…ஆனால் அந்த இனத்திடமிருந்து மண்ணை பறித்து, அவர்களை…

மே 18: சிங்கள வெறியாட்டத்தின் உச்சம்

பச்சைப் பசேலாக மின்னிய எம் தேசம் இரத்த வெள்ளத்தில் மிதந்தது ஏனோ?வீதிகளெங்கும் எம் உறவுகளின் புன்னகைக்குரல் அவலக்குரலாக மாறியது ஏனோ?…

மே18 தமிழின அழிப்பு நினைவுநாள் அறிக்கை

எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு தொடர்ந்து போராடுவோம் முள்ளிவாய்க்காலில் அதியுச்சத் தமிழின அழிப்பிற்குத் தலைமையேற்று நடாத்திய சிங்களப் பௌத்த பேரினவாத அரசாங்கம்,…

தமிழின அழிப்பு நாளில் இணையத்தளத்தின் ஊடான நினைவேந்தல்!

🕯️ விளக்கு ஏற்றுவதற்கு 🕯️ மே 2009 அன்று தமிழினத்தின் மீதான சிறிலங்கா அரசப்பயங்கரவாதம் உச்சத்தை எட்டிய நாட்கள். 18…

உங்கள் கவனத்திற்கு