அனைவருக்கும் வணக்கம்!தமிழினம் மறந்திட முடியாத வலிகளைச்சுமந்த மே18 எம் ஒவ்வொருவரினதும் மனங்களிலும் ஆறாத ரணங்களாய் உள்ளது.முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு…
ஈழத்தமிழர்களின் பாரம்பரிய பூமியாகிய வடதமிழீழத்தின் யாழ் தீபகற்பத்தையும் வன்னிப்பெருநிலப்பரப்பையும் இணைக்கும் நிலப்பரப்பே ஆனையிறவு ஆகும். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டு…
சிறுபான்மையினருக்குக் காப்பீடாகச் சிலவற்றைத் தமது அரசியற்றிட்டத்திலே சோல்பரி வரைந்திருந்தார் என்பது உண்மையே. அதுவும் கூட சிறுபான்மையினரின் பல்வேறு அழுதங்களினாலேயே செய்யப்பட்டது….